திடீரென கடைக்குள் வந்து உரிமையாளரை ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கும்பல் - சென்னை அருகே பரபரப்பு

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உரக்கடை உரிமையாளர் மீது மர்மநபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். முருக்கேரி கிராமத்தில் வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான உரக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தாக்கியதில் வைத்தியநாதன் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், இது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்