"அரசியலில் ஓ.பி.எஸ் தரப்பின் எதிர்காலம் ஜீரோ" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

x

ஈ.பி.எஸ் இடைக்கால பொது செயலளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை நீதிமன்றம் அளித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனவும், தெரிவித்தார்.

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுகிறது, ஓ.பி.எஸ் நீக்கப்பட்டதும் செல்லும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்