மக்களோடு மக்களாக அமர்ந்து...உணவு அருந்திய முன்னாள் அதிபர்

x

இலங்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா உணவை ருசித்து உண்டார். யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்ற கருணைக்கிழங்கு பிரட்டலுடன் கூடிய அறுசுவை உணவு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்த வந்திருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய மைத்திரிபால சிறிசேனா, உணவை ரசித்துண்டு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்