வடமாநிலங்களை ஆட்டிப்படைக்கும் வெள்ளம்...செய்வதறியாது தவிக்கும் மக்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. போலநாத் காலனி பகுதி முழுமையும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
Next Story