கரைபுரண்டு ஓடிய வெள்ளம்...நடுவில் சிக்கி பரிதவித்த நபர் - பரபரப்பு காட்சிகள்

x

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஹர்ணி நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. கரைபுரண்டு ஓடும் ஹர்ணி நதியில் சிக்கிக்கொண்ட ஒருவரை, இளைஞர்கள் இருவர் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, 28ந்தேதி வரை இடியுடன் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்