ஊரே போற்றிய உற்சாக தெப்ப திருவிழா...பக்தி பரவசத்தில் மிதந்த மக்கள்

x

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாளும் தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் 4 முறை குளத்தை சுற்றி வந்த தெப்பத்தை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்