பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கித் தரவில்லை என்பதற்காக, விரக்தியடைந்த இளைஞர், மில்க் சேக்கில் எலி பேஷ்ட் கலந்து குடித்து உயிரிழந்த சோக சம்பவம் தஞ்சாவூரில் அரங்கேறியுள்ளது.