மனநலம் பாதித்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை

x


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் மனநலம் பாதித்த மகளை கொன்று, தந்தை தற்கொலை

மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை

மனநலம் பாதித்த 16 வயது மகளின் நிலையால், விரக்தியில் தந்தை விபரீத முடிவு

கொலை மற்றும் தற்கொலை சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்