சர்ச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி.. 5 பேர் லிஃப்டில் சிக்கியதால் பரபரப்பு - திக் திக் நிமிடங்கள்

x

திருச்சியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் லிஃப்டில் சிக்கியதால் பரபரப்பு

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தேவாலயத்தில் லிஃப்ட் பழுது

லிஃப்டில் முதல் தளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பாதி வழியில் நின்ற லிஃப்ட்

லிஃப்டில் சிக்கிய 5 பேரும், சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்