"வீரம்" பட பாணியில் மாஸ் காட்டிய விவசாயி...கொன்று பழி தீர்த்தஇளைஞர்கள்... | Farmer |veeram

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஜூஜூவாடி கிராமத்தில், இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது...

இந்த கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம், விவசாயத்திற்காக ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்த நிலையில், கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒரு குறிப்பிட்ட தரப்பினரே நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்ததுள்ளனர்...

இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற ஏலத்திலும் நிலம் அவர்களுக்குதான் என நினைத்திருந்த போது திடீரென 52 வயது விவசாயி ஒருவர் குறுக்கிட்டுள்ளார்...

ஏலத்தின் ஒவ்வொரு ரவுண்டிலும் நிலத்தின் விலையை அதிகப்படுத்தி எதிர் தரப்பை கிறங்கடித்த நிலையில், இறுதியில் அந்த விவசாயிக்கு நேர்ந்த சம்பவம் ஜூஜூவாடி கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்