"நீ பள்ளிக்கு போகலனா நான்"... மகனை திருத்த நினைத்து விபரீதத்தில் முடிந்த அன்பு தாயின் முடிவு - தென்காசியில் சோகம்

x

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி செல்ல மறுத்த மகனை திருத்த தற்கொலை நாடகமாடிய ஆசிரியை, துரதிர்ஷ்டவசமாக தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்