5 ரூபாய் extra கேட்ட ஊழியர் - கொடூரமாக தாக்கிய மதுவெறியர்கள்

x

ஐந்து ரூபாய் கூடுதலாக கேட்ட டாஸ்மாக் ஊழியரை 3 மதுப்பிரியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரிபவர் நடராஜன். இவர் மதுபானம் வாங்க வந்த நபர்களிடம் 5 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் 3 மதுப் பிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மதுப்பிரியர்கள் நடராஜனை மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். காயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்