குடும்பத்துடன் வந்து ஊரை ஆக்கிரமித்த யானைகள் - துள்ளி விளையாடி அங்கேயே தூக்கம்

x

நீலகிரி மாவட்டம், குன்னூரில் சமவெளி பகுதிகளில் இருந்து குட்டிகளுடன் வந்த 9 காட்டுயானைகள், கடந்த 21 நாட்களாக, ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள், தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த யானைகள் இரவு நேரங்களில் ஏற்கெனவே வந்து சென்ற இடங்களுக்கே மீண்டும் வந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகின்றன. யானைகளை ரன்னி மேடு வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்