விவசாயியை வழிமறித்து கொடூரமாக தாக்கிய யானைகள்.. பீதியில் மக்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முகாமிட்டுள்ள மூன்று காட்டு யானைகள், காட்டுயானை தாக்கியதில் பையனபள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி படுகாயம் , கூலி தொழிலாளியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த வனத்துறை ஊழியர்கள், மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்