கூட்டத்தில் அடம் பிடித்த போதை ஆசாமி.. செல்லமாக பேசி OFF செய்த ஈபிஎஸ் - இழுத்து சென்ற போலீஸ்

x

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, மது போதையில் இருந்த ஒருவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்