தலைக்கேறிய மது போதையில் யானையின் வாலை பிடித்து இழுத்த ஆசாமி - யானை மிரண்டு ஓடும் பரபரப்பு காட்சிகள்

x

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ல ஸ்ரீ காரியம் கரிம்புகோணம் தேவி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.இதில் இரு யானைகள் ஊர்வலாத்தில் கலந்து கொண்டன அப்பொழுது குடிபோதை ஆசாமி ஓருவர் திருவிழா ஊர்வலம் சென்ற காஞ்சிரக்கோடு சேகரன் என்ற யானையின் வாலை பிடித்து இழுத்துள்ளார்.இதில் யானை திடீரென மிரண்டு பக்தர்கள் கூட்டத்திற்குள் ஓடியதில் 5 பேர் காயமடைந்தனர்.தற்பொழுது யானை மிரண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதலத்தில் வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்