மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி..திடீரென விழுந்தடித்து ஓட்டம்..கேரளா அருகே பரபரப்பு

x

கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு போராட்டங்களை தொடாந்து, கேரளாவில் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், வைத்திரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த நபர், தகராறில் ஈடுபட்டதுடன், தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குபதிந்த வைத்திரி போலீசார் ரகளையில் ஈடுபட்ட நபர் வேலாயுதம் என்பதை அறிந்ததோடு, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். FILE SENT TO FTP File name: NGL KERALA HOSPITAL ISSUE


Next Story

மேலும் செய்திகள்