கொரோனாவிற்கு பயந்து மூடிய கதவு..3 ஆண்டாக 4 பேர் உடல் நலிந்து சிறைவாசம் - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

x

கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக் கொண்டு 4 பேர் சிறைவாசம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்