வாய்க்கால் தண்ணீரில் ஆட்டம் போட்ட நாய்... சம்மரை சமாளிக்க குத்தால குளியல்...

x

வெயில்ல தாவரங்கள்லாம் வாடி வதங்க போகுதுனு.. பீல் பண்ண இந்த மனுசன்... ரோட்டுல இருக்க செடி, மரங்களுக்குலாம் தண்ணி ஊத்திட்டு வந்துருக்காரு... அப்போ இதை வேடிக்கை பாத்துட்டு தெருவோர நாய் ஒன்னு... வெயிலை தணிக்க... அண்ணே... அண்ணே... இந்த தண்ணிய என் பக்கம் கொஞ்சம் அடிச்சு விடுங்கனேனு... ரொம்ப கெஞ்சிருக்கு இந்த நாய்... நெல்லுக்கு பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாயுறமாதிரி... செடிக்கு போற தண்ணி... சரி இந்த நாய்க்கு கொஞ்சம் போகட்டும்னு... அதுமேல தண்ணிய அடிச்சுருக்காரு... சுட சுட வெயில் அடிக்குற நேரத்துல... ஜிலு ஜிலுனு மேல தண்ணி விழும்போது... ஆஸ்வாசபட்ட நாயி... தன்னையே மறந்து... அடிச்ச தண்ணில குத்தால குளியல் போட்டு ஆட அரம்பிச்சுடுச்சு...


Next Story

மேலும் செய்திகள்