"ச்சே என்ன மனுஷன்யா"... விவசாயிகளின் குறைகளை கேட்டு காலில் விழுந்து வணங்கிய துணை முதலமைச்சர்

x

ஆந்திர துணை முதலமைச்சர் கே.நாராயணசாமி, விவசாயிகளின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. பெனுமுரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய விவசாயி ஒருவர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், அவரே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறினார். பின்னர், விவசாயிகளின் காலில் விழுந்த துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி, அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்