கையில் துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளி -அஞ்சா சிங்கமாய் பாய்ந்து பிடித்த காவலர் -வெளியான வீடியோ

x

டெல்லியில் கையில் துப்பாக்கியுடன் தன்னை மிரட்டிய கொலை குற்றவாளியை, துணிவுடன் எதிர்கொண்டு, போலீஸ் கான்ஸ்டெபிளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் கான்ஸ்டெபிள் மனோஜை பார்த்ததும், குற்றவாளி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு அவரை மிரட்டினார். ஆனால் அதை கண்டு துளியும் அஞ்சாமல், வெறும் சிறு கல்லை தூக்கி ஏறிந்து, குற்றவாளியை திசை திருப்பி, அவர் கையில் உள்ள

துப்பாக்கியை கீழே தள்ளிவிட்டுள்ளார், மனோஜ். இதையடுத்து, பொதுமக்களின் உதவியுடன் கொலை குற்றவாளியை அவர் கைது செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்