தங்க புதையல் உள்ள இடத்தில் தக்காளிக்கு வந்த மவுசு.. மர்ம நபர் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சி

x

விலை ஏற்றத்தால் கூடுதல் மவுசு ஏற்பட்ட தக்காளியை கர்நாடகா மாநிலம் கோலார் சந்தையில் இருந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சொகுசு காரில் சந்தைக்கு வந்த மர்ம நபர், அங்கு யாரும் இல்லாத போது ஒரு பெட்டியை அலேக்காக தூக்கிச் சென்றார். தங்கம், வெள்ளியை போல் தக்காளியையும் பாதுகாக்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள், வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்