அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என நாடாளுமன்ற தலைமை காவல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்...

x

அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடனுக்கு சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றம் கூடிய போது, தோல்வியைத் தழுவிய ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நாடாளுமன்றத்திற்குள் குவிந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதே போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம் எனவும், அதனால் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற தலைமை காவல் அதிகாரி தாமஸ் மேங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்