மாறப்போகும் கேப்டன்சி...கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் | Cricket

x

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்குப் பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்