"மத்திய அரசு பூதக்கண்ணாடி மூலம் குறை கண்டுபிடிக்க நினைக்கிறார்கள்.." - மா.சுப்பிரமணியன், அமைச்சர்

x

சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவது, தமிழகம் மீதான பாகுபாட்டைக் காட்டுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்