#BREAKING || கால்பந்து வீராங்கனை இறந்த விவகாரம் - மருத்துவர்களிடம் விசாரணை | Football Player Priya

x

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் அடைந்த விவகாரம்.

இரண்டு மருத்துவர்களிடம் டிசம்பர் 6ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

2 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, விசாரணை அதிகாரி, துணை ஆணையர் கொண்ட விசாரணை குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது.

விசாரணை குழு தயாரித்துள்ள கேள்விகளை, இரண்டு மருத்துவர்களிடம் கேட்க உள்ளனர்.

மாணவி பிரியா மரணம் - மருத்துவர்களிடம் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்