போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த கார் | கோவையை அதிரவைத்த குடிமகன்.. | அலேக்கா தூக்கிச்சென்ற போலீஸ்

x
  • கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், கார் ஒன்று நீண்ட நேரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • அந்த காரின் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • பின்பு கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
  • இதையடுத்து அவரை காரில் இருந்து வெளியேற்றிய போலீசார், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்