இளம் வீரரை அடிக்க பாய்ந்த கேப்டன்.. மும்பை vs கேகேஆர் போட்டியில் பரபரப்பு

x

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவும், மும்பை சுழற்பந்துவீச்சாளர் ஹ்ரித்திக் சொஹீனும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் 9வது ஓவரில் ரானாவின் விக்கெட்டை ஹ்ரித்திக் சொஹீன் வீழ்த்தினார். அப்போது, ரானாவைப் பார்த்து ஹ்ரித்திக் சொஹீன் ஏதோ கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரானா, ஹ்ரித்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்ற மும்பை வீரர்கள் ரானாவை சமாதானப்படுத்தியவுடன் அவர் பெவிலியன் திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்