மூதாட்டியிடம் கம்பி நீட்டிய பஸ் டைம் கீப்பர் | private Bus | Time Keeper | Puducherry

x

புதுச்சேரியில், பேருந்தில் சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்து 2 சவரன் தங்க சங்கிலி பறித்து சென்ற தனியார் பேருந்து டைம் கீப்பரை, போலீசார் கைது செய்தனர். நவநீதம் என்ற மூதாட்டி, புதுச்சேரியில் இருந்து அரசு பேருந்தில் புறப்பட்டுள்ளார். அப்போது பேருந்து நின்ற போது, ஒருவர் நவநீதம் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இது தொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்து டைம் கீப்பரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்