கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அரசு பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால், உயிர் தப்பினார்.