கட்டும் புதிய வீட்டில் 3 நாட்களாக யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த சடலம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

x

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நான்காவதாக மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.கரூர் அடுத்த சுக்காலியூரில் கடந்த 15ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு.சின்னமலை பட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரை 2 நாட்களாக குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்பு


Next Story

மேலும் செய்திகள்