அரசு மருத்துவமனையில் இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா ? சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை, பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 30 வயதுடைய அடையாள தெரியாத இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய நிலையில், இளைஞர் உயிரிழப்பு கொலையா ? தற்கொலையா ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்