கோலாகலமாக நடந்த படகு போட்டி.. நடுக்கடலில் பறந்து பறந்து சென்ற படகுகள்

x

இலங்கை முல்லைத்தீவில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு படகுப் போட்டி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் இருந்து தீர்த்தக்கரை கடற்கரை வரை இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் கடலில் படகுகள் சீறிப் பாய்ந்து சென்றன. அப்போது, கடற்கரையில் நின்று ஏராளமானோர் போட்டியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர


Next Story

மேலும் செய்திகள்