திடீரென தீப்பிடித்து எரிந்த 'படகு வீடு'... அலறியடித்து ஓடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

x

கேரளாவில், படகு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து டிஎஸ் கால்வாய் வழியாக கொல்லம் நோக்கி வந்து கொண்டிருந்த படகு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், படகில் இருந்த 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், இரண்டு ஊழியர்களையும் அருகிலிருந்தவர்கள் மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்