"புதிய விடியலின் ஆரம்பம்.." "எல்லாரும் சமம் தானே..!" - ஜெய்ஷா அதிரடி

x

இனி ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ஒரே மாதிரியாக பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி-யின் இந்த முடிவு, ஒரு புதிய விடியலின் ஆரம்பம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய நகர்வு என்று குறிப்பிட்டுள்ள ஜெய்ஷா, இந்த முக்கியமான முயற்சியை அடைய உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்