பள்ளி வகுப்பறையை சுக்குநூறாய் நொறுக்கிய கரடி - உதகையில் பரபரப்பு ..
உதகை அருகே கடசோலை அரசு ஆரம்பப் பள்ளியில் புகுந்த கரடி, வகுப்பு அறையை சூறையாடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
உதகை அருகே கடசோலை அரசு ஆரம்பப் பள்ளியில் புகுந்த கரடி, வகுப்பு அறையை சூறையாடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.