சாலையில் கவிழ்ந்த ஆட்டோ..தூக்கி நிறுத்தியதும் அலுவலகத்திற்குள் புகுந்தது | Kanniyakumari | Auto

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு பகுதியில் சாலையில் கவிழ்ந்த ஆட்டோ.

மக்கள் தூக்கிய போது, அது பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சுவரில் மோதி நின்ற ஆட்டோ..

கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த வீடியோ வெளியீடு.

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த பெண் ஒருவருக்கு பலத்த காயம்.

மது போதையில் ஆட்டோ இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு.

X

Thanthi TV
www.thanthitv.com