பள்ளி மாணவிகளை வெளியூர் அழைத்து சென்று தவறாக நடந்துக்கொண்ட உதவி தலைமையாசிரியர்

x

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட புகாரில் உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இவர் பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளை வெளியூருக்கு அழைத்து சென்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனடிப்படையில், உதவி தலைமையாசிரியர் ரமேஷை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்