மரக்காணத்தில் நெருங்கும் புயல்..வேகமெடுத்த தரைக்காற்று - அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

மரக்காணம் கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் எதிரொலி...

தரைக்காற்றின் வேகம் அதிகரிப்பு, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

அரசு ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 பேர் விழுப்புரம் வருகை.


Next Story

மேலும் செய்திகள்