#BREAKING || பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி... துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை

x

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை/ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு/நாகராஜ் என்பவரை ஒரு மாத காலமாக தேடிவந்த காவல்துறை/தப்பிச்செல்ல முற்பட்ட நாகராஜை துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்த போலீசார்///3/குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்