"அதான் நம்ம அமைச்சரு.. நான் யார சொல்றேன்னு தெரியுதுல" - அன்புமணி சொன்னதும் எகிறிய சவுண்ட்

x

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இன்று (09-04-23) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் அண்ணா சிலை அருகில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்