லுங்கி கட்டியவரை காக்க வைத்த விஏஓ.. வேலைக்கே வேட்டு வைத்த கிராமம் - தஞ்சாவூரில் பரபரப்பு

x
  • தஞ்சாவூர் மாவட்டம் செங்கிட்டிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ- வாக பணியாற்றி வந்தவர் கரிகாலன்.
  • இவர், சாதி சான்றிதழ் கோரி லுங்கியுடன் அலுவலகத்திற்கு வந்தவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது.
  • இதனிடையே, லுங்கி, நைட்டி மற்றும் அரை சட்டை அணிந்து அலுவலகத்துக்குள் வரக்கூடாது என அறிவிப்பு பலகையையும் கரிகாலன் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலனை பணியில் இருந்து விடுவிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்