ஒரு பக்கம் மழை, பனியால் பாதிப்பு... மறுபக்கம் வறட்சியில் வாடும் நெற்பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

x
  • பருவம் தவ றிய மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் வாடி வருகின்றன.
  • மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே கடந்த ஆண்டு மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
  • இதனால், கல்லணை கால்வாய் காவிரி ஆறுகளில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில், தஞ்சை வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, கரம்பை மற்றும் கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில், கதிர் வந்த மற்றும் கதிர் வரக்கூடிய நிலையில் ஆயிரக்கணக்கான வயல்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறன்றன.
  • இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், ஆறுகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்