டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்கிய வீரர்கள்

x

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணியினரும் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். போட்டி தொடங்கும் முன்பாக இரு அணியின் வீரர்களும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்