"பயங்கரவாத நாடு" - ரஷ்யாவை சாடிய உக்ரைன்..!

x

உக்ரைனின் டினிப்ரோ நகருக்கு அருகே நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளது. அதில்13 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் ஒருமுறை, தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை ரஷ்யா நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்