"24 மணி நேரத்தில் ரஷ்யா நிகழ்த்திய பயங்கரம்" - உக்ரைன் அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Zelensky

x

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்... லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் மெல்ல மெல்ல தங்கள் படைகள் முன்னேறி வருவதாகத் தெரிவித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 400 பீரங்கி தாக்குதல்களை ரஷ்யா நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்