"எனக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தயாராகி வருகின்றன" - ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அதிர்ச்சி தகவல்

x

தனக்கு எதிராக புதிய பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தயாராகி வருவதாக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், சிறையில் உள்ள புதின் விமர்சகருமான அலெக்சி நவால்னி தெரிவித்துள்ளார்... தன்னிடம் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்