பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் - 4 பேர் பலி.. ஊசலாடும் 20 பேரின் உயிர் | US | Alabama

x

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அலபாமாவில் உள்ள டேட்வெல்லி பகுதியில் இளைஞர்கள் இரவுநேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்