சிலிண்டர் எரிவாயு நிரப்பும் கடையில் பயங்கர தீ விபத்து - பயங்கரமாக வெடித்து சிதறிய சிலிண்டர்கள்

x

டெல்லியில் சிலிண்டர் எரிவாயு நிரப்பும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . ஓஹ்லா பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 4 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் https://youtu.be/HjikLLFgrjUவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்