ஆப்கான் மசூதியில் பயங்கர வெடிகுண்டு விபத்து

x

ஆப்கானிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 30க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானில் சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே நாளுக்கு நாள் மோதல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து குண்டு வெடிப்பிற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்